கவிதை
உன்னிடம் வீழ்ந்தேன்
இளங்காலைத் தென்றலோடு
இசையொன்று மீட்டிருந்தேன்.
இனியவளே உன் இதயத்தில்
இதமாய் நான் குடிகொள்ள.
கவியெழுத வைக்குதடி
எண்ணங்கள் பல கோடி அதில்
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி
உன் அழகான கன்னத்தாலடி
மெல்லத் துடிக்கின்ற இதயம்......
மெல்லத் துடிக்கின்ற இதயம்
ஒன்று சொல்லத் துடிக்குது உன்னிடத்தில்
சொல்ல மறுக்கின்றது என் உதடுகள்.
எதிர் வீட்டு ஜன்னல்
நேற்றுவரை நெஞ்சினிலே
நீ இல்லை மானே
பூட்டிவைத்த விலங்குடைத்து
குடிபுகுந்தாய் நீயே
காதலின் வலி
அன்பு செலுத்த அறிந்திருக்கவில்லை
என் இதயம்
அவளை காணும் வரை
அது ஒரு சுகம்
என் விழியில் உன்னைக்கண்டால்
அது ஒரு சுகம்
என் வார்த்தை உன் பெயரானால்
அது ஒரு சுகம்
என்னவன்...!
நீ என்னவன் தான்
சந்தேகமின்றி நீ
என்னவன்தான்
யார் இவள் என் விழியில்...
வளையல் சத்தம்...
கேட்ட போது.
திரும்பிப் பார்த்தேன்.
அழகி ஒருத்தி... என்னை
எனக்கிருக்கும் உறவு நீதான் செல்லமே..
உன்னை என் கண்கள்
கண்டதில் இருந்து
நீ தான் என் உலகமென
நினைத்திருந்தேன் நான்
ஆயுள் கைதி
என் விழிகளால்
உன்னை கைது செய்து
என் இதயத்தில்
உன்னை ஆயுள் கைதியாக
முதல் காதல்..
மேகம் கலைந்து சென்று
வருடம் பல ஆகியும்
அதன் ஈரம்
இன்னும் காயவில்லை
உயிரினுள். . .
ஊனமான மனம்….!
காலத்தின் கோலத்தில் நீ
கிடைக்கவில்லை என்று
எண்ணியிருந்தேன் நான்…….!
மீண்டேன் உன்னால்
பெண்மை வெறுத்து
பெண் உலகம் வெறுத்து
அன்பை வெறுத்து
அன்பு வைத்தவளை வெறுத்து
என் இதயம் .... வலிக்கிறதே....!
என் உயிரே.... என் உயிரே....
என் இதயம்.... அழுகிறதே....
என் உறவே.... என் உறவே....
என் இதயம் .... வலிக்கிறதே....!
என் பார்வையில் காதல்....
காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்
இசையானவள்.......
கண்ணே.......
என்வாழ்வின் நாதமாய்
விளங்கிய இசை நீ
காலன் எம்மை சாய்த்ததால்.......
காதல் சுமைதாங்கி
இனம் மதம் மொழி கடந்து
இதயங்கள் இரண்டு
இரண்டறக் கலப்பு.
நீ பிரியும் போது கூட பிரியாதிருப்பேன்
தாய் செய்த பாவம்
எம்மை பிறக்கவைத்தது
விதி செய்த பாவம்
எம்மை வாழவைத்தது
காதல் சுவடுகள்...
காதல் என்பது பொது மொழி.
எழுத்துப் பிழையின்றி உச்சரிக்கும்
வரையில்....
பாதைகள் மாறினால்….
காதலில் விழுந்தேன்
மோதலில் முடிந்தது.
பேதையின் நினைவால்
போதையில் விழுந்தேன்.
பிடிக்கும்…………
கடவுளை பிடிக்காத
பக்தன் இல்லை….!
தாயை பிடிக்காத
பிள்ளையில்லை…!
அனுபவக் காதல்
இள வயதில் காதல்
எழவில்லையேல் உடலில் கோளாறு.
காதல் என்பது வாழ்க்கை
வழங்கிய அரிய வாய்ப்பு.
உன் முடிவில்
உன்னைக்கண்ட போது
சிரித்த விழிகள்
உன்னை பிரிந்த போது
வலித்ததடி
ஏனோ பிடித்திருக்கின்றது..!
தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை
கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
பச்சை வயல்களும் பிடிக்கவில்லை
யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை
அவளோடு
இது ஒரு நல்ல பொழுது
நீ பக்கத்திலிருக்கிறாய்
கூடவே வெக்கத்திலும். நிலவிருக்கிறது
எத்தனையோ நினைவுகளும்.
காதல் என்றால் வலிதானா
காதல் என்றால் வலிதானா
மரணம் கூட ஓர் தடவை தான்,
காதல் வலி நித்தம் நித்தம் கொல்கின்றது.
என் வாழ்வும் எங்கே.?
பாசம் என்னும் பூந்தோப்பில்
காதல் என்னும் பூ
ஒருமுறைதான் பூக்குமா
தெரியவில்லை எனக்கு
என் இதயத்தில் இடமுண்டு
என் கனவோடு கலந்துவிட்ட
கனிக்குயிலே நான்
கண்சிமிட்டும் வேளையில் நீ
கனதூரம் சென்றுவிட்டாய்.
காதலும் நட்பும்
மழையில் நனைந்து விடுவது நட்பு! .
மழையை நனைத்து விடுவது காதல்!
ஒரு தட்டில் இரு கை சோறு நட்பு... .
ஒரு கையில் இரு வாய் சோறு காதல்!
என் கல்லறையை.......
அன்பே என் இதயக் கோவிலில்
உன் அழகிய காலடிகளைப்
பதிக்க எண்ணினேன்
எப்போதாவது உனக்கு
நேரமிருந்தால் வந்து பார்
ஆனந்தம் கொள்கின்றேன்
அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
எஸ் எம் எஸ்…
உன் விரல்களின் ஸ்பரிசம் காண
உன் கைப்பட்ட எழுத்துக்களை
வருடிப் பார்க்கின்றேன்.....
இறந்துவிடுவேனடி
உன் காந்தப்பார்வைகள்
தானடி- என்னை
காதல்செய்ய வைத்தது
கவிதை எழுத வைத்தது
என்னோடு நீ வேண்டும்
என்னோடு நீ வேண்டும்
உன் புன்னகை என்னும் மழையில்
நான் நனைந்திட வேண்டும்
தேவியர்களை மிஞ்சியவள்
ஓ...............பிரம்மா.
நீ படைத்த மனித சிற்பங்களில்
என்பார்வை ஏன்
இவள் பக்கம் மட்டும் சென்றது.
காதல் கதை - கொஞ்சம் பழசு
நாம்பிரிந்து ஆயாச்சு
நாட்கள் நாற்பது - அது
ஏனென்ற காரணத்தை
யாரு கேட்பது
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல
புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்
நீ என்னவள்தானடி
கோடி மின்னல்போல் தினம்
என்னைத்தேடிவரும் உன்பார்வையால்
என்னையே உன்னிடம் தந்தேனடி.
ஏழையிவன் வாழ்வில் ஒளி
தீபமதை ஏற்றுவாயென இருந்தேனடி.
காதல்..
காதல் ஒரு சோதனை
வெற்றியா, தோல்வியா
சொல்ல முடியாது,
சுவாசத்தின் ஸ்பரிசம்
என் சுவாசத்தின் ஸ்பரிசம் காதல்
நினைவுகளை கனா காண்பதும்
கனவுகளை நியங்களாய் காண்பதும்
பூவால் வருடுவதும் முள்ளாய் குத்துவதும்
யாரறிவார் இவள் மனதை?
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
பூப்பூக்கும் காதல்
நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்
முடிவை கொடுத்து விடு
என் காதலுக்கு
உயிர் கொடுத்த
நீ என் உயிர்
வாழ்வதா மரணிப்பதா
அனுபவத் துளிகள்
காதலால் சிலருக்கு
கவிதை பிறக்கும்.
கவிதையால் சிலருக்கு
காதல் பிறக்கும்.
நிழல்களும் காதலிக்கும்
பல நாட்களாய்
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
உன் நிழலும்
என் நிழலும்
நம் பின்னே
நடந்து வந்தன.
காதல் சின்னம்....
கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்
முதன் முதலில்...
என் முகத்தை பாத்தேன்
உன் கண்களில்...!
என் புன்னகையை பாத்தேன்
உன் மகிழ்ச்சியில்...!
உன் நினைவலையில்
அன்பே !
அன்று
உன்னை பார்த்த நாள் முதல்
உன் மௌனராகம் கண்டு
காதலித்தேனடி.
உயிரே !
அன்புள்ள காதலிக்கு
பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து
விடலையாய் ஆன பின் என்
கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை
விலை...
நான் உனக்கு
உன் தேவைகளை அறிவதில்
தாயாக வேண்டும்
உனக்கு சேவை செய்வதில்
பணிப் பெண்ணாக வேண்டும்....
காலம்…!
கால வெள்ளத்தில்
தினம் தினம் உனை
காண முடியாமல் போகலாம்...
ஏற்காதடி
நீ தேவலோகத்தில்
இருக்கப்பட வேண்டிய பெண்ணடி.
ஆனால்
இறைவன் உன்னை
படைக்கும் போது
காதல் வலி தந்தவனே..
மனதினில் என் மனதினில்
உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ
என்னை கொல்கிறது..
!!! கடற்கரை நினைவுகள் !!!
காதல் செய்துகொண்டு நாம்
கடற்கரையில் நின்றபோது ..
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த
நீ ஆசையாய் கேட்டாய் ..மதி
உன்னால் தொடமுடியுமா அந்த
நீல வானத்தை என்று..
நான் பைத்தியக்காரிதான்....
என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு...?
இதய வலி
கண்ணோடு கண் வைத்து
கவிதையின் கரம் பற்றி
உயிரோடு உறவாடி
உயிராக இருந்தவளே!
உனக்காக வாழ்கிறேன் நான்...
கனவிலும் காதல் வேதம் படித்து
மனதிலும் உனக்காக நேசம் வளர்த்து
உயிரையும் உனக்காய் உயில் எழுதி
உணர்ச்சிகளையும் உனக்காக ஒதுக்கி
உன்னை உண்மையாக நேசிக்க தொடங்கியவன்
உன்னை உண்மையாக நேசிப்பவன் தானடி..
அனுபவம் தொடருகின்றது
இள வயதில் காதல் அரும்பாவிடில்
இவன் உடலில் கோளாறு.
பிரிவின் குரல்
என் கண்கள் உன் கூந்தலின்
இடைவெளிகளைக் காணவும்
மூக்கு உன் கூந்தலின்
சுவாசம் அறியவும்
தேன் தாய்
உன்னால் நான் பாதித் தேன்
என்னால் நீ பாதித் தாய்
யாரடி நீ என்னவளே!
மாலையிட்ட காரணத்தால்
மனைவியென வந்தவளா
உன் கால்தடம்
கடற்கரையில் ஓர் நாள்- உன்
கால்தடம் கண்டேன்
உன் கால்தடம் பார்த்து
ஒருகணம் நின்றேன்
பேதையும்,போதையும்.
வாதையும், வலியும்
பேதையும், போதையும்
யாருக்குப் புரியும்
இரண்டுமே ஒன்றென்று.
முடிவை கொடுத்து விடு
என் காதலுக்கு
உயிர் கொடுத்த
நீ என் உயிர்
வாழ்வதா மரணிப்பதா
அனுபவத் துளிகள்
காதலால் சிலருக்கு
கவிதை பிறக்கும்.
கவிதையால் சிலருக்கு
காதல் பிறக்கும்.
நிழல்களும் காதலிக்கும்
பல நாட்களாய்
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
உன் நிழலும்
என் நிழலும்
நம் பின்னே
நடந்து வந்தன.
காதல் சின்னம்....
கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்
முதன் முதலில்...
என் முகத்தை பாத்தேன்
உன் கண்களில்...!
என் புன்னகையை பாத்தேன்
உன் மகிழ்ச்சியில்...!
உன் நினைவலையில்
அன்பே !
அன்று
உன்னை பார்த்த நாள் முதல்
உன் மௌனராகம் கண்டு
காதலித்தேனடி.
உயிரே !
அன்புள்ள காதலிக்கு
பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து
விடலையாய் ஆன பின் என்
கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை
விலை...
நான் உனக்கு
உன் தேவைகளை அறிவதில்
தாயாக வேண்டும்
உனக்கு சேவை செய்வதில்
பணிப் பெண்ணாக வேண்டும்....
காலம்…!
கால வெள்ளத்தில்
தினம் தினம் உனை
காண முடியாமல் போகலாம்...
